tag:blogger.com,1999:blog-5311410356675793881.post3897370038852877246..comments2023-07-26T07:31:58.391-07:00Comments on படிக்காதவன்: ஆசைப்படுங்கள் !ஈ ராhttp://www.blogger.com/profile/16336474029786245367noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5311410356675793881.post-89891305686269526862009-10-26T00:00:02.650-07:002009-10-26T00:00:02.650-07:00Nandri jeevan, nandri ThiyaaNandri jeevan, nandri Thiyaaஈ ராhttps://www.blogger.com/profile/16336474029786245367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-55224980545735475162009-10-25T20:02:54.799-07:002009-10-25T20:02:54.799-07:00கடைசிப் பத்தி அழகாக உள்ளது
நல்ல வரிகள்
//
காத்த...கடைசிப் பத்தி அழகாக உள்ளது <br />நல்ல வரிகள் <br /><br />//<br />காத்திருக்க ஆசைப்படுங்கள் <br />//<br /><br />இது சூப்பர்thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-91458390970752498592009-10-23T23:19:57.215-07:002009-10-23T23:19:57.215-07:00ஆசையில்லாதவன் அரை மனிதன் ...!
ஆசையே எல்லா இன்பத்த...ஆசையில்லாதவன் அரை மனிதன் ...!<br />ஆசையே எல்லா இன்பத்திற்கும் அடிப்படை காரணம் ..!<br /><br /><br />ஆசைப்படு ..! அழகிய கவிதை ..!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-72301236451524180912009-10-23T22:50:24.163-07:002009-10-23T22:50:24.163-07:00//கலகலப்ரியா said...
எளிய.. அரிய.. வரிகள்...
...//கலகலப்ரியா said...<br /><br /> எளிய.. அரிய.. வரிகள்...<br /> மிக நன்று.. ஈ ரா..//<br /><br />நன்றி ப்ரியா...<br /><br />//R.Gopi said...<br /><br /> ஆசை பற்றி நண்பர் ஈ.ரா.சொன்ன விஷயங்கள் அனைத்து அருமை...<br />//<br />உங்கள் தொடர் ஊக்கத்துக்கு நன்றி ஜி...<br /><br />சர்வேசன் கதைப்போட்டிக்கு கதை எழுதி விட்டீர்களா??<br /><br />இல்ல ஜி, இனிமேதான்... தேதியை நீட்டிதிருக்கிறார்கள் அல்லவா... (அப்புறம் நான் முதல் முறையா இணைய போட்டிகளில் கலந்துகொள்வதால், இன்னும் செட் ஆகவில்லை ) <br /><br />//சிங்கக்குட்டி said... <br />சண்டை போடவும் தயாராய் இருங்கள்...//<br /><br />அதுக்கும் ஒரு ஆசைப்பட்டா போச்சு.. <br /><br />//எல்லாம் பண்ணி நாளையோட மூணு வருசமாச்சு, வாழ்கை இப்போ இனிமை இனிமை...:-)//<br /><br />இந்த இனிமை இளமையாய் என்றும் தொடர வாழ்த்துக்கள் தோழரே..ஈ ராhttps://www.blogger.com/profile/16336474029786245367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-10649169893594715492009-10-23T21:07:44.506-07:002009-10-23T21:07:44.506-07:00//காதலுக்கு ஆசைப்படுங்கள் ! காதலித்தால் காத்திருக்...//காதலுக்கு ஆசைப்படுங்கள் ! காதலித்தால் காத்திருக்க ஆசைப்படுங்கள்!//<br /><br />உண்மை உண்மை ஈ ரா.<br /><br />சண்டை போடவும் தயாராய் இருங்கள்...<br /><br />எல்லாம் பண்ணி நாளையோட மூணு வருசமாச்சு, வாழ்கை இப்போ இனிமை இனிமை...:-)சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-11849609872903986142009-10-23T20:55:57.042-07:002009-10-23T20:55:57.042-07:00ஆசை பற்றி நண்பர் ஈ.ரா.சொன்ன விஷயங்கள் அனைத்...ஆசை பற்றி நண்பர் ஈ.ரா.சொன்ன விஷயங்கள் அனைத்து அருமை...<br /><br />ஆதலால், மக்களே அனைத்திற்கும் ஆசைப்படுவீர்...<br /><br />இதுபோல் நீங்கள் தொடர்ந்து எழுதுவதால், உங்கள் எழுத்தை படிக்கவும் ஆசை கூடுகிறது...<br /><br />சர்வேசன் கதைப்போட்டிக்கு கதை எழுதி விட்டீர்களா??R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-88023444153910169932009-10-23T11:26:28.368-07:002009-10-23T11:26:28.368-07:00எளிய.. அரிய.. வரிகள்...
மிக நன்று.. ஈ ரா..எளிய.. அரிய.. வரிகள்... <br />மிக நன்று.. ஈ ரா..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-91653200628131050332009-10-23T08:07:07.308-07:002009-10-23T08:07:07.308-07:00//snkm said...
ஆசை மட்டுமே நம்மை முயற்சியை நோக்கி...//snkm said... <br />ஆசை மட்டுமே நம்மை முயற்சியை நோக்கி அழைத்து செல்லும்! நன்றி!//<br /><br />நன்றி சார்..<br /><br />//வானம்பாடிகள் said... <br />இப்போதைக்கு இந்த மாதிரி உருப்படியா அழகா எழுத ஆசைப்பட்டுக்கறேன். நல்லா வந்திருக்கு ஈ.ரா.//<br /><br />ஐயா உங்க தளத்துல பல வெரைட்டியா அமர்க்களம் பண்ணிட்டு இங்க அடக்கமா பின்ன்னூட்டம் போடறீங்க... <br /><br />நன்றி...<br /><br /><br />//கிரி said... <br />உங்க ஆசை எல்லாம் நியாயமான ஆசை தான்.. அதனால் ஆசைப்படுவதில் தவறில்லை :-)<br />//<br /><br />நன்றி ஜி, என்ன ரொம்ப பிசியா... ஆளையே காணும்... ஒருவேளை மு(ந்தின)த்த பதிவையெல்லாம் பார்த்து டென்ஷன் ஆகி வராமப் போயிட்டீங்களோன்னு நினைச்சேன்..ஈ ராhttps://www.blogger.com/profile/16336474029786245367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-72170503925649741562009-10-23T07:42:45.907-07:002009-10-23T07:42:45.907-07:00உங்க ஆசை எல்லாம் நியாயமான ஆசை தான்.. அதனால் ஆசைப்ப...உங்க ஆசை எல்லாம் நியாயமான ஆசை தான்.. அதனால் ஆசைப்படுவதில் தவறில்லை :-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-76599868769587597692009-10-23T07:42:15.608-07:002009-10-23T07:42:15.608-07:00இப்போதைக்கு இந்த மாதிரி உருப்படியா அழகா எழுத ஆசைப்...இப்போதைக்கு இந்த மாதிரி உருப்படியா அழகா எழுத ஆசைப்பட்டுக்கறேன். நல்லா வந்திருக்கு ஈ.ரா.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-58261776259079624012009-10-23T06:47:41.726-07:002009-10-23T06:47:41.726-07:00ஆசை மட்டுமே நம்மை முயற்சியை நோக்கி அழைத்து செல்லும...ஆசை மட்டுமே நம்மை முயற்சியை நோக்கி அழைத்து செல்லும்! நன்றி!snkmhttps://www.blogger.com/profile/13240378577185768633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-72177979002600719422009-10-23T05:28:02.966-07:002009-10-23T05:28:02.966-07:00பிரியமுடன்...வசந்த் said...
//கரீக்ட்டு...
ஆசையோ...பிரியமுடன்...வசந்த் said... <br />//கரீக்ட்டு...<br /><br />ஆசையோட நிப்பாட்டிடாதீங்கப்பா..//<br /><br />கரீக்டுதான் தலைவா..<br /><br />//க.பாலாசி said...<br /><br />ஆசைகளை விதையாய்த் தூவி விதைத்த க‘விதை’ நன்றாய் வளர்ந்திருக்கிறது.//<br /><br />அப்பப்போ வந்து தண்ணி ஊற்றுங்கன்னே...<br /><br />//காதலிக்கு காத்திருந்தால் நடுத்தெருவுலதான் நிற்கணும்<br /><br />லிங்கம்//<br /><br />--)<br /><br />//ராமலக்ஷ்மி said...<br /><br />பிராணிகள் காட்டும்<br />பிரியத்திற்கு ஆசைப்படுங்கள்<br />பிறவிகளில் ஒன்று<br />அவையாக ஆசைப்படுங்கள்!//<br /><br />சுவாரஸ்யமான ஆசைதான்:)!//<br /><br />பல நேரம் நான் இதை யோசிப்பேன் சகோதரி...வஞ்சம் இல்லா உலகம்.. <br /><br />//கடைசி பத்தியும் அழகு:))!//<br /><br />நன்றிஈ ராhttps://www.blogger.com/profile/16336474029786245367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-87087951125458285982009-10-23T05:07:18.809-07:002009-10-23T05:07:18.809-07:00ஆசைப்படச் சொன்ன அத்தனையும் அருமை.
//விடை காண முடி...ஆசைப்படச் சொன்ன அத்தனையும் அருமை.<br /><br />//விடை காண முடியா<br />வினாக்களுக்கு ஆசைப்படுங்கள்<br />வினாக்கள் அனைத்திற்கும்<br />விடைகாண ஆசைப்படுங்கள்!//<br /><br />அருமை ஈ ரா!<br /><br />//பிராணிகள் காட்டும்<br />பிரியத்திற்கு ஆசைப்படுங்கள்<br />பிறவிகளில் ஒன்று<br />அவையாக ஆசைப்படுங்கள்!//<br /><br />சுவாரஸ்யமான ஆசைதான்:)!<br /><br />கடைசி பத்தியும் அழகு:))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-27023938716583104352009-10-23T04:11:50.389-07:002009-10-23T04:11:50.389-07:00காதலிக்கு காத்திருந்தால் நடுத்தெருவுலதான் நிற்கணும...காதலிக்கு காத்திருந்தால் நடுத்தெருவுலதான் நிற்கணும்<br /><br />லிங்கம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-15071718754430896562009-10-23T03:26:35.288-07:002009-10-23T03:26:35.288-07:00//கருவிழியைக் காக்கும்
ஆசையே
கண்ணிமையின்
அசைவு! //...//கருவிழியைக் காக்கும்<br />ஆசையே<br />கண்ணிமையின்<br />அசைவு! //<br /><br />அழகான வரிகள்...<br /><br />ஆசைகளை விதையாய்த் தூவி விதைத்த க‘விதை’ நன்றாய் வளர்ந்திருக்கிறது.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-51388224811977447262009-10-23T03:21:39.846-07:002009-10-23T03:21:39.846-07:00//இளமையில் முயற்சிக்கு
ஆசைப்படுங்கள்! //
கரீக்ட்...//இளமையில் முயற்சிக்கு <br />ஆசைப்படுங்கள்! //<br /><br />கரீக்ட்டு...<br /><br />ஆசையோட நிப்பாட்டிடாதீங்கப்பா..ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.com