tag:blogger.com,1999:blog-5311410356675793881.post928974349192719222..comments2023-07-26T07:31:58.391-07:00Comments on படிக்காதவன்: "குழல் கொடுமை - யாழ் கொடுமை"ஈ ராhttp://www.blogger.com/profile/16336474029786245367noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5311410356675793881.post-6807688947653521512009-10-14T10:00:04.384-07:002009-10-14T10:00:04.384-07:00நாங்கள் இப்போதெல்லாம்
எது நடந்ததோ அது நன்றாகவே நடந...நாங்கள் இப்போதெல்லாம்<br />எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது<br />என்று நினைப்பது இல்லை! - ஒருவேளை<br />ஏதாவது நன்றாகவே நடந்தாலும்<br />அதைப் பார்ப்பதற்கு நாங்கள்<br />இருக்கப் போவதுமில்லை!<br /><br />இத்தலைமுறையில் யாருமிங்கே<br />வாழ்ந்து கெட்டவர் இல்லை!<br />நாங்களெல்லாம் - ஒரு நாள் கூட<br />நிம்மதியாக வாழாமலே கெட்டுவிட்டோம்!<br /><br />நெஞ்சை உலுக்கிய பதிவுவெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-17568520884608775532009-06-11T18:39:17.838-07:002009-06-11T18:39:17.838-07:00ராம்ஸ்.. நெஞ்சை உருக்கும் வார்த்தைப் பிரயோகம். இந்...ராம்ஸ்.. நெஞ்சை உருக்கும் வார்த்தைப் பிரயோகம். இந்தியப் பெருங்கடலின் முத்தான தேசத்தில் , ஒரு பிச்சைக்காரர் கூட இல்லாத ஈழத்தில் இன்றோ, உணவின்றி , ரத்த சகதியில் வாழும்(அழியும்) தமிழினம். நம்மூரிலோ பதவிக்கு சண்டை. விடியுமா?Shankarhttps://www.blogger.com/profile/07410996575656142665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-14510570899788227392009-06-07T07:03:04.895-07:002009-06-07T07:03:04.895-07:00வருகைக்கு நன்றி
வினோ , சுரேஷ் , கிரி...
/தொடர்ந...வருகைக்கு நன்றி <br />வினோ , சுரேஷ் , கிரி...<br /><br /> /தொடர்ந்து நிறைய எழுதுங்கள்./<br /><br />நிச்சயம் இனி எழுதுவேன்..<br /><br />/ பிரிட்டன் பிரான்ஸ் கனடா நாடுகள் காட்டும் அக்கறை கூட நம் ஆசிய நாடுகளுக்கு இல்லையே எனும் போது ...கூற ஒன்றுமில்லை....:-(/<br /><br />ஒரு நாடு வல்லரசாக இருந்தால் பக்கத்து நாடுகள் அதைப் பார்த்து மிரள வேண்டும்...நமக்கோ எட்டுப்பக்கமும் எட்டி உதை...எங்கே போவது...<br /><br />பார்ப்போம் என்றாவது விடியாதா என்று...<br /><br />ஈ ராஈ ராhttps://www.blogger.com/profile/16336474029786245367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-389211921034418472009-06-07T02:04:45.253-07:002009-06-07T02:04:45.253-07:00//இத்தலைமுறையில் யாருமிங்கே
வாழ்ந்து கெட்டவர் இல்ல...//இத்தலைமுறையில் யாருமிங்கே<br />வாழ்ந்து கெட்டவர் இல்லை!<br />நாங்களெல்லாம் - ஒரு நாள் கூட<br />நிம்மதியாக வாழாமலே கெட்டுவிட்டோம்!//<br /><br />ஈரா இதை படிக்கும் போதே மனது வருத்தமாக உள்ளது.<br /><br />எத்தனை மக்கள் எத்தனை ஆசைகள் எத்தனை கனவுகள் ..தற்போது அனைத்து ஒரு கம்பி வலைகளுக்குள்ளே <br /><br />உலகமே இவர்களை புறக்கணித்து விட்டது தான் மனதை அறுக்கும் விசயமாக உள்ளது.<br /><br />பிரிட்டன் பிரான்ஸ் கனடா நாடுகள் காட்டும் அக்கறை கூட நம் ஆசிய நாடுகளுக்கு இல்லையே எனும் போது ...கூற ஒன்றுமில்லை....:-(கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-29030155006511232492009-06-06T09:10:22.362-07:002009-06-06T09:10:22.362-07:00super.great writing
sureshsuper.great writing<br /><br />sureshAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-17491812487455920952009-06-06T01:24:28.766-07:002009-06-06T01:24:28.766-07:00நண்பர் ஈரா...
நல்ல கவிதை என்ற வார்த்தைகளைப் பயன்ப...நண்பர் ஈரா...<br /><br />நல்ல கவிதை என்ற வார்த்தைகளைப் பயன்படுத்த முடியவில்லை, இழப்பை நல்ல இழப்பு என்று சொல்வது போலாகிவிடும் என்பதால்.<br /><br />ஆனால் மனதைப் பிழிகிற வார்த்தைகள்.<br /><br />என்றைக்காவது இந்த சகோதரர்கள் நிலை சரியாகிவிடும் என்ற நம்பிக்கையைச் சிதைக்க எத்தனை நாடுகள் கங்கணம் கட்டிக் கொண்டு அலைகின்றன பாருங்கள்.<br /><br />தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.<br /><br />இந்த இனத்தின் அவலத்தை தொடர்ந்து வெளிப்படுத்துவோம். அதன் மூலமாவது ஒரு விடிவு பிறக்குமா என்று பார்ப்போம்!<br /><br />-வினோ<br />என்வழி.காம்Vaanathin Keezhe...https://www.blogger.com/profile/08546648404359857603noreply@blogger.com